பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !
****************************
பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !
****************************
கொட்டும் மழையில்...
குளிக்கிறது அருவி
ஆடை களைகிறது காற்று
நிர்வாணமாகிறது வானம்
சிரிக்கிறது செவ்வந்திப்பூக்கள்
குடிசைக்குள் மழை
குடையானது பாத்திரங்கள்
மழலை மழைநீர்
நடை பழகுகிறது நடுவீதியில்
குயிலின் சந்ததிக்கு
கரைந்துகொண்டே
காவல் காக்கிறது காகம்
தெருக்கோடி முனையில்
குறுகி நிற்கிறது ஒற்றை ஆடு
மடியை முட்டிக்குடிக்கிறது
வெள்ளைக் குட்டி
குஞ்சுகள் தஞ்சமடைகிறது
கோழியின் இறகிற்குள்
குளிர்காய்கிறது
தாயின் சூட்டின் மேல்
வாய் திறந்து காத்திருந்த வயல்கள்
தீர்த்துக்கொள்கிறது தாகத்தை
மகிழ்ச்சியின் உச்சத்தில்
எழுந்து நிற்கிறது
எள் கதிர்கள்
மழை பெய்து ஓய்ந்த நேரம்
தனக்கான மெல்லிசையை
ஆரம்பிக்கிறது
கூரையில் இருந்து வடியும் நீர்
வெள்ளைக்கார மேகம்
ஆக்கிரமித்தது கொண்டது
ஆகாயத்தோடு கைகோர்த்த
அரவமற்ற மலையை
நிர்வாண வானத்திற்கு
நெய்தல் நடத்தியது சூரியன்
அரைகுறை ஆடையானது
வானவில்
நிலையில்லா ஆடை
நீர்த்துப்போனது சிலநொடியில்
காயம்பட்ட கதிரவன்
விழிகளை மூடி
விடைகொடுத்தான்
காரிருள் வந்து
கைகொடுத்தான்
கண்முன் நடந்தது கனவா - என
கண்ணீரோடு பார்த்துக்கொண்டே
பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !
அன்புடன்,
அகல்
பெருமூச்சோடு விவசாயி !
****************************
கொட்டும் மழையில்...
குளிக்கிறது அருவி
ஆடை களைகிறது காற்று
நிர்வாணமாகிறது வானம்
சிரிக்கிறது செவ்வந்திப்பூக்கள்
குடிசைக்குள் மழை
குடையானது பாத்திரங்கள்
மழலை மழைநீர்
நடை பழகுகிறது நடுவீதியில்
குயிலின் சந்ததிக்கு
கரைந்துகொண்டே
காவல் காக்கிறது காகம்
தெருக்கோடி முனையில்
குறுகி நிற்கிறது ஒற்றை ஆடு
மடியை முட்டிக்குடிக்கிறது
வெள்ளைக் குட்டி
குஞ்சுகள் தஞ்சமடைகிறது
கோழியின் இறகிற்குள்
குளிர்காய்கிறது
தாயின் சூட்டின் மேல்
வாய் திறந்து காத்திருந்த வயல்கள்
தீர்த்துக்கொள்கிறது தாகத்தை
மகிழ்ச்சியின் உச்சத்தில்
எழுந்து நிற்கிறது
எள் கதிர்கள்
மழை பெய்து ஓய்ந்த நேரம்
தனக்கான மெல்லிசையை
ஆரம்பிக்கிறது
கூரையில் இருந்து வடியும் நீர்
வெள்ளைக்கார மேகம்
ஆக்கிரமித்தது கொண்டது
ஆகாயத்தோடு கைகோர்த்த
அரவமற்ற மலையை
நிர்வாண வானத்திற்கு
நெய்தல் நடத்தியது சூரியன்
அரைகுறை ஆடையானது
வானவில்
நிலையில்லா ஆடை
நீர்த்துப்போனது சிலநொடியில்
காயம்பட்ட கதிரவன்
விழிகளை மூடி
விடைகொடுத்தான்
காரிருள் வந்து
கைகொடுத்தான்
கண்முன் நடந்தது கனவா - என
கண்ணீரோடு பார்த்துக்கொண்டே
பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !
அன்புடன்,
அகல்
![****************************
பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !
****************************
கொட்டும் மழையில்...
குளிக்கிறது அருவி
ஆடை களைகிறது காற்று
நிர்வாணமாகிறது வானம்
சிரிக்கிறது செவ்வந்திப்பூக்கள்
குடிசைக்குள் மழை
குடையானது பாத்திரங்கள்
மழலை மழைநீர்
நடை பழகுகிறது நடுவீதியில்
குயிலின் சந்ததிக்கு
கரைந்துகொண்டே
காவல் காக்கிறது காகம்
தெருக்கோடி முனையில்
குறுகி நிற்கிறது ஒற்றை ஆடு
மடியை முட்டிக்குடிக்கிறது
வெள்ளைக் குட்டி
குஞ்சுகள் தஞ்சமடைகிறது
கோழியின் இறகிற்குள்
குளிர்காய்கிறது
தாயின் சூட்டின் மேல்
வாய் திறந்து காத்திருந்த வயல்கள்
தீர்த்துக்கொள்கிறது தாகத்தை
மகிழ்ச்சியின் உச்சத்தில்
எழுந்து நிற்கிறது
எள் கதிர்கள்
மழை பெய்து ஓய்ந்த நேரம்
தனக்கான மெல்லிசையை
ஆரம்பிக்கிறது
கூரையில் இருந்து வடியும் நீர்
வெள்ளைக்கார மேகம்
ஆக்கிரமித்தது கொண்டது
ஆகாயத்தோடு கைகோர்த்த
அரவமற்ற மலையை
நிர்வாண வானத்திற்கு
நெய்தல் நடத்தியது சூரியன்
அரைகுறை ஆடையானது
வானவில்
நிலையில்லா ஆடை
நீர்த்துப்போனது சிலநொடியில்
காயம்பட்ட கதிரவன்
விழிகளை மூடி
விடைகொடுத்தான்
காரிருள் வந்து
கைகொடுத்தான்
கண்முன் நடந்தது கனவா - என
கண்ணீரோடு பார்த்துக்கொண்டே
பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post_15.html
for more, join: @[419268418093631:274:காக்கை சிறகினிலே]
அன்புடன்,
அகல்](https://m.ak.fbcdn.net/sphotos-a.ak/hphotos-ak-ash3/s480x480/527965_536275383059600_1420557958_n.jpg)
No comments:
Post a Comment